காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்ததைஅடுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நேற்று வினாடிக்கு 18 ஆயிரத்து 553 கன அடியாக இருந்த நிலையில் இன்று காலை வினாடிக்கு 16 ஆயிர...
கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு குறைக்கப்பட்டதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக சரிந்து வருகிறது.
நேற்று விநாடிக்கு 6,598 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 4,284 கன அட...
மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டபோது 16 கண் மதகு அருகே வெவ்வேறு மண் திட்டுகளில் ஐந்து நாய்கள் சிக்கிக்கொண்டதை அறிந்த மாவட்ட நிர்வாகம், நாய்களுக்கு ட்ரோன் மூலம் பிரியாணி மற்றும் பிஸ்க...
மேட்டூர் அணையின் உபரி நீர் வெளியேற்றப்படும் பகுதியில் சிக்கிய நாய் - ட்ரோன் மூலம் உணவளித்த இளைஞர்கள்
மேட்டூர் அணையின் 16 கண் மதகு திறக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்படும் நிலையில் அங்குள்ள மேடான பகுதியில் சிக்கிக் கொண்டு கடந்த 3 நாட்களாக உணவில்லாமல் தவித்த நாய்க்கு இளைஞர்கள் சிலர் ட்ரோன் மூலம் பிஸ...
மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில் அணையின் உபரிநீர் போக்கி வழியாக நீர் திறக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேட்டூர் - எடப்பாடி இடையேயான சாலை மூடப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்ப...
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து, விநாடிக்கு 3 ஆயிரத்து 341 கனஅடியாக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி 4 ஆயிரத்து 521 கனஅடியாக அதிகரித்த...
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் மீன்வளத்தை அழிக்கும் கும்பல் மீது மீன்வளத்துறை நடவடிக்கை மேற்கொள்ள மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுமார் 15 ஆயிரம் ஹெக்டேர் நீர்ப்பரப்பைக் கொண்ட மேட்டூர் அணையில...